dimanche 7 novembre 2010

ஓதுவோம் வாருங்கள் தினமும் ஒரு ஆயத்


سُوۡرَةُ الکافِرون
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ يَـٰٓأَيُّہَا ٱلۡڪَـٰفِرُونَ (١) لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ (٢) وَلَآ أَنتُمۡ عَـٰبِدُونَ مَآ أَعۡبُدُ (٣) وَلَآ أَنَا۟ عَابِدٌ۬ مَّا عَبَدتُّمۡ (٤) وَلَآ أَنتُمۡ عَـٰبِدُونَ مَآ أَعۡبُدُ (٥) لَكُمۡ دِينُكُمۡ وَلِىَ دِينِ (٦                                                                                                                            
                                                                                                                                                               
 
1(நபியே!) நீர் சொல்வீராக ;காபிர்களே !
2 நிங்கள் வணங்குபவற்றை  நான் வணங்கமாட்டேன் .
3இன்னும் ,நான் வணங்குகிறவனை நிங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.
4அன்றியும் ,நிங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லர்.
5மேலும் ,நான் வணங்குபவனை நிங்கள் வணங்குபவர்கள் அல்லர் 
6உங்களுக்கு உங்களுடை மார்க்கம் ;எனக்கு என்னுடைய மார்க்கம்"   

mercredi 3 novembre 2010

ஓதுவோம் வாருங்கள் தினமும் ஒரு ஆயத் ,  
سُوۡرَةُ الکَوثَر
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَـٰكَ ٱلۡكَوۡثَرَ (١) فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ (٢) إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ (٣
 
1  (நபியே )நிச்சயமாக நாம் உமக்கு கவ்சர் (என்ற தடாகத்தை ) கொடுத்திருக்கின்றோம்.
2  எனவே .உம் இறைவனுக்கு நீர் தொழுது ,குர்பானியும் கொடுப்பிராக .
3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ )அவன் தான் சந்ததியற்றவன் .