mercredi 3 novembre 2010

ஓதுவோம் வாருங்கள் தினமும் ஒரு ஆயத் ,  
سُوۡرَةُ الکَوثَر
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَـٰكَ ٱلۡكَوۡثَرَ (١) فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ (٢) إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ (٣
 
1  (நபியே )நிச்சயமாக நாம் உமக்கு கவ்சர் (என்ற தடாகத்தை ) கொடுத்திருக்கின்றோம்.
2  எனவே .உம் இறைவனுக்கு நீர் தொழுது ,குர்பானியும் கொடுப்பிராக .
3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ )அவன் தான் சந்ததியற்றவன் .     

Aucun commentaire:

Enregistrer un commentaire